Saturday, September 4, 2021

கீதா தர்சனம்

கீதா தர்சனம்!

பதினேழாம் அத்தியாயம் - ச்ரத்தாத்ரய விபாக யோகம்!
நம்பிக்கையின் மூன்று விதம்!

அனைவருக்கும் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டே வாழ்க்கை நடக்கிறது. அந்த #நம்பிக்கை மூன்று விதமாக இருக்கிறது.
நம்பிக்கைக்கு ஏற்றார் போலவே அவரவர் குணநலன்கள், செயல்பாடுகள், உறவுகள்,  இன்ப #துன்பங்கள் போன்ற அனைத்தும் அமைகின்றன.